தேசிய செய்தி

மகன் கைதான மன வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை!

தனது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையினால் மனவேதனை அடைந்த 44 வயதுடைய தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மஹவ பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக மஹவ பொலிஸாரிடம் நாம் வினவிய...

சஜித் தலைமையில் ஆட்சியை பொறுப்பேற்க தயார்

ஐக்கிய மக்கள் சக்தி எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், நாட்டின் பொறுப்பை ஏற்க சஜித் பிரேமதாச தலைமையில் தயாராக இருப்பதாகவும் அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார...

ரயில் தொழிற்சங்க நடவடிக்கை

அனைத்து மார்க்கங்களிலும் பல ரயில் சேவைகளை இரத்து செய்ய நேரிடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே சாரதிகள் சிலர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறுந்தூர...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 12.09.2013

1. நீல்சனின் மிக சமீபத்திய வணிக நம்பிக்கைக் குறியீடானது, அடுத்த 12 மாதங்களில் பொருளாதாரம் "குறைவடையும்" என்று அது 62% எதிர்பார்ப்பதாகக் காட்டுகிறது. 13% பேர் பொருளாதாரம் "மேம்பட" எதிர்பார்க்கிறார்கள். 25% பொருளாதாரம்...

குற்றத்தை ஒப்புக் கொண்டால் மன்னிக்கத் தயார்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் பொறுப்பை ஏற்று மனந்திரும்பினால் மன்னிக்க முடியும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் பொறுப்பை...

Popular

spot_imgspot_img