இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயை சந்தித்தார்.
கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த...
1. ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக இங்கிலாந்தின் சனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம்...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபாலவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் திட்டம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திலங்க சுமதிபால ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்...
1. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவக் காப்புறுதியை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இங்கிலாந்தின் சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி சேனல் 4-ன்...
இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் 46 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.