தேசிய செய்தி

கொரியாவின் உதவியில் கிழக்கில் அரிசி ஆலை, மலையகத்திற்கும் விநியோகம்

கொரியா அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் சௌமியபவானில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில், கொரிய பிரதிநிதிகள்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 10.08.2023

1. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் தலையிட முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டின் போது உறுப்பினர்களுக்குச் சொந்தமான...

மீண்டும் இனவாத மோதல்! எச்சரிக்கும் தேரர்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீண்டும் நாட்டில் இனவாத மோதல்களுக்கே கொண்டு செல்லும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலியே ரத்ன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனாதிபதி ஆற்றிய...

தில்ருக்ஷி விடுதலை

தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை விடுதலை செய்ய பொதுச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில்,...

முதலில் தேர்தலை நடத்துங்கள் பின்னர் 13ஐ பற்றிப் பேசுவோம் – சஜித்

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து நாட்டுக்காக நல்லெண்ணத்துடன் செயற்படத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் யாருக்காக...

Popular

spot_imgspot_img