வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியின் வர்த்தகப் பெறுமதி 32 பில்லியன் ரூபா என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு ஹொரணையில் நகர...
புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
1. 13வது திருத்தச் சட்டத்தை யாருடைய நலனுக்காக அரசாங்கம் அமுல்படுத்த முயற்சித்தது என்று SJB தலைவர் சஜித் பிரேமதாச கேட்கிறார். ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை பரிசீலிக்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்....
13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (9) பிற்பகல் பொது பாதுகாப்பு அமைச்சில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டு...