தேசிய செய்தி

கந்தானை தொழிற்சாலை தீ விபத்தில் ஒருவர் பலி

கந்தானை இரசாயன தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய தொழிற்சாலையின் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்து...

மலையக மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் நடைபயணம்

இன்று 08/08/2023 காலை மட்டக்களப்பில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி நடை பயணத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையிலும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 08.08.2023

1. சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து உடவளவே நீர்த்தேக்கத்திற்கும், அங்கிருந்து விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காகவும் "தேவையான நீரை" விடுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படாமல் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை விவசாயத்திற்கான அதிகபட்ச...

வெஸ்லி – சாஹிரா கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்

வெஸ்லி கல்லூரிக்கும் சாஹிரா கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பத்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெள்ளவத்தை குரே பார்க் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் பின்னரே இந்த...

சந்திப்பு ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையக கட்சிளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் 11ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12ம்...

Popular

spot_imgspot_img