தேசிய செய்தி

முக்கிய செய்திகளின் சுருக்கம் 06.08.2023

01.முல்லைத்தீவு மல்லாவி ஏரியில் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக மீன்கள் இலட்சக்கணக்கில் செத்து மடிவதாகவும் அவற்றை பொது மக்களுக்கு விற்பனை செய்வதை தடுக்க பொலிஸாரைத் தலையிடுமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 02.இலங்கை...

தேர்தல் நடத்தாமை குறித்து மஹிந்த தேசப்பிரிய கவலை

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடத்தப்படாமை நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய பிரச்சினையாகும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்துகின்றார். இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி...

அமைச்சர் ஹரினுக்கு அவசர சத்திரசிகிச்சை

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவர்...

மின் கட்டண  சர்ச்சை குறித்து நாமல் ராஜபக்ஷ கடிதம்

நாமல் ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு செயலாளர் இலங்கை மின்சார சபை தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த கடிதம் உள்ளது. இலங்கை...

மன்னாரில் கர வலைப்பாடுகள் அளந்து கரை வலை மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்

மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி பாடுகள் அளக்கப்பட்டு கரைவலை மீன்பிடி தொழிலில்  ஈடுபடுபவர்களுக்கு பங்கிடப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (4)...

Popular

spot_imgspot_img