தேசிய செய்தி

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்கூட விவசாயிகள் இந்த அளவு கஸ்டப்பட்டதில்லை – மைத்திரி அதிரடி கருத்து

தற்போதுள்ள நெருக்கடி நிலையில், சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கம் செய்வதை விட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதே அவசியம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

திருகோணமலை எண்ணெய்த்தாங்கி அபிவிருத்தி திட்டத்திற்கு அனுமதி

திருகோணமலை எண்ணெய்த்தாங்கி தொகுதிக்குரிய தற்போது இந்திய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தம் இராஜதந்திர ரீதியான கலந்துரையாடல் மூலம் மீளாய்வு செய்து கூட்டிணைந்த அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருநாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை...

எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு அடிக்கிறது அதிஸ்டம்!

அரசாங்கத்தை விமர்சித்த காரணத்தால் பறிக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. விரைவில் எஸ்.பி.திஸாநாயக்க இராஜாங்க ​அமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. எனினும் குறித்த இராஜாங்க அமைச்சு வேறு  ஒருவருக்கும் வழங்கப்படக்கூடும் என...

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து வெளியான அறிவிப்பு

புதிய சட்டம் கொண்டுவரப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாங்கள் வேண்டாம் என்று...

ரஞ்சனுக்காக புதிய போராட்டம்

ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக எப்போதும் போராடும் மனிதாபிமான மிக்க பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக சகல ஜனநாயக உரிமைகளுடன் கூடிய விடுதலைக்கான போராட்டம் இந்த வருடத்தில் புதிய சுற்றில் ஆரம்பிக்கப்படும் என...

Popular

spot_imgspot_img