தேசிய செய்தி

பாதாள உலகம் என்ற “புற்றுநோயை” முழுமையாக ஒழிப்பதே அரசின் நோக்கம்

பாதாள உலகை யார் ஆரம்பித்திருந்தாலும், யார் ஆதரவு வழங்கியிருந்தாலும், அதை முழுமையாக ஒழிப்பது தற்போதைய அரசே என நீதித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான...

மின்சார கட்டணத்தை குறைப்பதற்குப் பதிலாக உயர்த்த முயற்சி – சஜித்

மக்களால் வழங்கப்பட்ட ஆணையை தற்போதைய அரசு வெளிப்படையாக மீறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். மின்சார கட்டணத்தை 33 சதவீதம் குறைப்பதாக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை கைவிட்டு,...

தலதா மாளிகையில் ஜனாதிபதி விசேட வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து...

புத்தாண்டில் ஒரு புதிய அரசியல் ஆரம்பம்!

புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.  இதன்போது சஜித் பிரேமதாசவும் தனது அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால...

ரணில் – சஜித் ஆட்டம் ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்...

Popular

spot_imgspot_img