தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...
வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர மகா விஷ்ணு தேவாலாவின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க அபேரத்னவை பௌத்த விவகார ஆணையர் நியமித்துள்ளார்.
தற்போதைய பஸ்நாயக்க நிலமே திஷான்...
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.
இலங்கை மின்சார...
மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சிக்கு எதிராக வழக்குத் தொடரத் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் எம்.பி.க்களாக இருந்த காலத்தில் தங்களிடமிருந்து பெற்ற சம்பளத்தை கட்சி திருப்பித்...
வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு மோல்டா நாட்டு 18 வயதான பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மெத்தம்பெட்டமைனும் அந்த...