முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர்...
குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம் சகலருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுமென, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற தேசிய பிக்குகள்...
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் அதே வேளையில், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சி...
பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணையில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, நீதியும் நியாயமும் நிறைந்த நாட்டைக் கோரும் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
போராட்டத்தின் கடைசி காலகட்டத்திற்குப் பிறகு...