தேசிய செய்தி

பல குடும்பங்களின் பசி போக்கிய சௌமிய தான யாத்திரை திட்டம!

“சௌமிய தான யாத்திரை” திட்டத்தின் கீழ், பெருந்தோட்ட பகுதிகளுக்கு தற்போது விநியோகம் செய்யப்படவுள்ள உலர் உணவு பொருட்களை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் சென்று ஆய்வு செய்தார். பெருந்தோட்ட பகுதிகளில் ‘டிக்வா’ புயலால் பாதிக்கப்பட்ட...

அரச சேவையை அரசியலாக்குவதற்கு ஜனாதிபதி பெரும் முயற்சி

தேசிய மக்கள் சக்தி (NPP) தேர்தலுக்கு முன் கூறிய அனைத்தையும் புறக்கணித்து, தற்போதைய நிலையில் அரசு திட்டமிட்ட முறையில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சமகி ஜன...

தெற்கு கடற்பகுதியில் 450 கோடி பெறுமதி போதைப் பொருள் மீட்பு

தெற்கு கடற்பகுதியில் கடற்படையினால் பொறுப்பேற்கப்பட்ட 2 பல நாள் படகுகளில் இருந்தும் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 450 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள்...

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகளாக மூன்று பேரை நியமிப்பதற்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையே ஒப்புதல் கிடைத்துள்ளது. அதன்படி, பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, ஆஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர்...

ஜோன்ஸ்டன் குடும்ப சகிதம் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.   சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில்...

Popular

spot_imgspot_img