எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் இன்று (26) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பொதுச் சுகாதார பரிசோதகரே எனத் தெரிவிக்கப்படுகிறது.
எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில்...
06ம் தரத்திற்கு மேலான மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக்கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வராப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம்...
அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் எதிர்காலத்தில் முதலில் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களனி விகாரைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர்...
எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுடன் 'எட்கா ஒப்பந்தம்' கைச்சாத்திடப்பட்ட பின்னர், எந்தவொரு இந்தியனும் சுதந்திரமாக வேலைக்காகவும், வர்த்தகத்திற்காகவும் இலங்கைக்கு வரலாம், சில காலத்திற்குப் பிறகு இலங்கை இந்தியர்களால் நிரம்புவதும், இலங்கையர்கள் நாட்டில் சிறுபான்மையினராக...
எல்லை தாண்டி வரும் இந்திய இழுவைமடிப் படகுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் வடபகுதி கடற்றொழிலாளர்களும், கடற்றொழில் சங்கங்களும், கடற்றொழிழில் சமாசங்களும் உறுதியாக இருக்கின்றோம்.
மீண்டும் மீண்டும் எல்லை தாண்டி வருபவர்களுக்கு ஐந்து அல்லது பத்து...