வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது 40 கிலோ மீற்றர் ...
2023இல் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு 7 பில்லியன் லாபம் கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறுகிறார்.
இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் 2023 ஆம் ஆண்டு திறைசேரிக்கு 1.5 பில்லியன்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை முடிவுறுத்தி 2024 பெப்ரவரி 7 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் பாராளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் முடிவுறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி...
ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படும்.வாக்காளர் பெயர் பதிவு நடவடிக்கைகளுக்கு...
தமிழ் மக்கள் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய...