பாதுக்க துன்னானே பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவர்கள் டி.56 துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பழம்பெரும் சிங்கள நடிகர் ரெக்ஸ் கொடிப்பிலி காலமானார்.
தனது 85 ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள வெள்ளித்திரையின் பொற்காலத்தை வடிவமைத்த மற்றொரு சிறந்த நடிகராக ரெக்ஸ் கொடிப்பிலியை அழைக்கலாம்.
சினிமாவில் வில்லன் வேடத்திற்கு அழியாத...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வந்த...
சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்குப் பிறகு பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
1. இந்தியாவின் அதானி குழுமத்தால் தொடங்கப்படும் காற்றாலை மின் திட்டம், எதிர்பார்க்கப்படும் ஏவுதலுக்கான ஆரம்ப காலக்கெடுவை டிசம்பர் 23-ஆம் திகதி இழக்கிறது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் இத்திட்டத்தின் ஆரம்ப...