யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதி அண்மையில் விடுவிக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் இருந்து...
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, தற்போது பதவி வகிக்கும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவுக்குப் பதிலாக பலம்...
உலக வெப்பமயமாதலின் சவாலை எதிர்கொள்ளுதல் மற்றும் வெப்ப வலய நாடுகளுக்கு நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்ட எதிர்காலத் திட்டமான “வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த MICHAUNG சூறாவளி நேற்று (03) இரவு 11.30 மணியளவில் 12.8° வடக்கு அட்சரேகை மற்றும் 81.6° கிழக்கு தீர்க்கரேகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கி.மீ....
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ளும் நிலைப்பாடு தொடர்பில் கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்று அந்தக் குழுவின்...