வடகிழக்கு

விநாயகருக்கு படைத்த மாம்பழத்தை ஒரு லட்சத்துக்கு ஏலம் எடுத்த லண்டன் தம்பதி!

வவுனியா, தவசிக்குளத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் பின்னர் நடைபெற்ற பழ ஏலத்தின் போது, மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போனது. வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற...

GMOA சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் காணப்படுவதாக பரவிவந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு...

அராலி தெற்கு சிந்தாமணி விநாயகர் ஆலய வல்லவேஸ்வர குருக்களின் திருட்டுத்தனம் அம்பலம் – சாட்சியுடன் அதிர்ச்சித் தகவல் இதோ!!!

யாழ்ப்பாணம் - சங்காணை வலிகாமம் மேற்கு அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலய காணிகளுக்கு கள்ளத்தனமாக உரிமம் கோரி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ள விடயத்தில் அந்த ஆலயத்தின் பிரதம குருக்களாக உள்ள வல்லவேஸ்வர குருக்கள்...

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும் அமைக்க முடிவு ; டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர பஸ்...

இரவோடு இரவாக இராணுவம் வைத்த புத்தர் சிலை பட்டப்பகலில் அகற்றம்!

நிலாவரையில் இராணுவத்தினரால் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட பௌத்த வழிபாட்டு இடமும் புத்தர் சிலையும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்களின் தலையீட்டினை அடுத்து உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. நிலாவரை ஆழமற்ற கிணற்றுப்...

Popular

spot_imgspot_img