சிறப்பு செய்தி

மட்டக்களப்பில் காணி மாஃபியா! மக்களே கவனம் – ஆதாரத்துடன் அம்பலம்!!

மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பகுதியில் உள்ள தனது சொந்த காணி தொடர்பில் சில ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குறித்த காணியின் உரிமையாளரான கருப்பையாபிள்ளை குமாரநாயகம் தெரிவித்துள்ளார். இந்த காணி தொடர்பில்...

பசில் – ரணில் இடையே மீண்டும் இரகசிய சந்திப்பு ஒன்று

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ ஆகியோர் கொழும்பில் வியாழக்கிழமை மாலை (ஏப்ரல் 4) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும்...

ஜனாதிபதி தேர்தல் இல்லை!!

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த பணிகள் முடியும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் சபை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். அதற்கு முன்னுரிமை...

நான்கு பக்கமும் எரிந்த நாட்டின் தீயை அணைத்த வரலாற்று நாயகன் ரணிலுக்கு இன்று 75ஆவது பிறந்த நாள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது 75வது பிறந்த தினத்தை இன்று (24) கொண்டாடுகிறார். அதற்காகவே லங்கா நியூஸ் வெப் ஊடகத்தின் இந்த சிறு குறிப்பு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது மார்ச் 2022க்குள், நாடு...

மூன்று தலைவர்கள் நேற்று இரவு சந்தித்து பேசியது இதுதான்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நிலுவையில் உள்ள தேசிய தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி அமைப்பது குறித்து...

Popular

spot_imgspot_img