சிறப்பு செய்தி

அராலி தெற்கு சிந்தாமணி விநாயகர் ஆலய வல்லவேஸ்வர குருக்களின் திருட்டுத்தனம் அம்பலம் – சாட்சியுடன் அதிர்ச்சித் தகவல் இதோ!!!

யாழ்ப்பாணம் - சங்காணை வலிகாமம் மேற்கு அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலய காணிகளுக்கு கள்ளத்தனமாக உரிமம் கோரி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ள விடயத்தில் அந்த ஆலயத்தின் பிரதம குருக்களாக உள்ள வல்லவேஸ்வர குருக்கள்...

கிழக்கு மாகாணம் ஆளுநர் செந்திலின் அப்பன் சொத்தா? எனக் கேட்ட ஹாபிஸ் நஷீருக்கு இன்னும் பதிலடி இல்லை!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபீஸ் நஷீர் வௌியிட்டுள்ள கருத்தினால் கிழக்கு அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஹாபீஸின் கருத்தை கண்டித்தோ அல்லது அதற்கு எதிர்ப்பு...

டீல்காரர்கள் சுற்றுலாத் துறையை அழிக்க முயற்சி!

சுற்றுலாத்துறையானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான துறையாகும். கோவிட் தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளில், இலங்கைக்கான சுற்றுலா வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக நாங்கள் 6 பில்லியன் டொலர் வருமானத்தை இழந்தோம். இது ஒரு பெரிய...

கஜேந்திரகுமார் எம்.பி. கைது

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். மருதங்கேணிப் பகுதியில் பரீட்சை இணைப்புச் செயலகமாக இயங்கிய பாடசாலை வளாகத்தில் கூடி பொலிசாரின் கடமைக்கு இடையூறு...

பதவி பறிக்கப்பட்ட மே 9ம் திகதியில் மீண்டும் பிரதமராகும் மஹிந்த?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி மீண்டும் பிரதமராக பதவியேற்கத் தயாராகி வருவதாக அரசியல் களத்தில் ஒரு வதந்தி பரவி வருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமான கோரிக்கைக்கு...

Popular

spot_imgspot_img