அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய பெறுவோருக்கான கொடுப்பனவு 2500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
2024 வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைத்து...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
கிரிக்கெட்டின் பொறுப்பு பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இன்றைய அதிகாரிகள் மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகள் சுயாதீனமாக...
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.
எதிர்க்கட்சியினால்...
இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பெற்ரோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 9 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 356 ரூபாவாக...
ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) யாப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, கட்சியில் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற தேசிய மாநாட்டில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் செயற்குழுவில் இருந்து கட்சியின் அதிகாரங்கள்...