நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
மருதங்கேணிப் பகுதியில் பரீட்சை இணைப்புச் செயலகமாக இயங்கிய பாடசாலை வளாகத்தில் கூடி பொலிசாரின் கடமைக்கு இடையூறு...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி மீண்டும் பிரதமராக பதவியேற்கத் தயாராகி வருவதாக அரசியல் களத்தில் ஒரு வதந்தி பரவி வருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமான கோரிக்கைக்கு...
“சிவில் அரசாங்கத்தில் நல்ல குணாதிசயங்கள் கொண்ட நபர்கள் இல்லை என்றால் பொது மக்களிடமும் இருக்க முடியாது. அழுக்கு முட்டைகளை வைத்து நல்ல ஆம்லெட் தயாரிக்க முடியாது. - ஆர்.ஜே.ருஷ்தூனி
நீங்கள் உண்மையில் அமைப்பு மாற்றத்தை...
நாளை (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1000 ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித...
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்று கண்டியில் செய்தியாளர்களை மஹிந்த ராஜபக்ச சந்தித்தார்....