சிறப்பு செய்தி

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகளில் பொலிஸார் தடுப்புகளை ஏற்படுத்தினர்

கொழும்பு காலி முகத்திடலை நோக்கி வருகைத் தரவுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுப்பதற்காக வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன. கொழும்பு நகரில் முக்கியமான இடங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளடங்கும் வகையில் இன்று...

175 ரூபாவை எட்டிய ஒரு கட்டி சவர்க்கரம் !

இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக சவர்க்காரங்களின் விலைகள் அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வெளியாகியுள்ள புதிய விலைக்கமைய, ஒரு சவர்க்காரத்தின் விலை 200 ரூபாயை அண்மித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய ஒரு கட்டி...

பதவி விலகிய பிரபல அமைச்சர்!

நாலக கொடஹேவா தனது அமைச்சரவை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கொடஹேவா அமைச்சரவை அமைச்சராக கடந்த 18ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட...

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு

கேகாலை ரம்புக்கன பொலீஸ் பிரதேசத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும்.

சற்றுமுன்னர் டீசல், பெற்றோல் விலை பாரிய அளவு உயர்வு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனம் அனைத்து வகையான பெற்றோலின் விலை லீட்டருக்கு 35 ரூபா அதிகரித்துள்ளதுடன் டீசல் 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலைபடி...

Popular

spot_imgspot_img