வடகிழக்கு

தெற்கு யானைகள் வடக்கிற்கு இரகசியமாக நகர்த்தப்படுகின்றதா?

தெற்கில் இருந்து ஏற்றி வரப்படெம் யானைகள் வடக்கில் ஊர் மனைகளை அண்டிய பகுதிகளில் இறக்கி விடப்படுவதாக மாங்குளம், நெடுங்கேணி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் நெடுங்கேணி விவசாய அமைப்பின் தலைவர் பூபாலசிங்கம் இது...

பூநகரி பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தேர்வு செய்யப்பட்டார்

பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சி.சிறிரஞ்சன் தொரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. பூநகரிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பதவியிழந்த நிலையில் புதிதாக ஒருவரின் பெயரை கட்சி பரிந்துரைத்தது....

எழுத்தாளர் சு .வில்வரெத்தினத்தின் 15 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புங்குடுதீவு நடைபெற்றது

ஈழத்தின் மூத்த எழுத்தாளர்  நாட்டுப்பற்றாளர் அமரர் .  சு .வில்வரெத்தினம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் பிரபல எழுத்தாளர் நிலாந்தன் தலைமையில்  புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெற்றது . சூழகம் அமைப்பினரும்...

யாழில் இடம்பெறும் விக்கிரகங்கள் திருட்டுக்களை நிறுத்த உதவுமாறு யாழ்.மாவட்ட தளபதியிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் கோரிக்கை

யாழ்ப்பாணத்திலிருந்து இந்து ஆலய விக்கிரகங்கள் திருடப்படுவதையும் கடத்தப்படுவதையும் நிறுத்த நடவடிக்கை எடுங்கள்” என யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள இராணுவத் தளபதியிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் கோரிக்கை...

பாம்பு கடித்தவர் 10 நாட்களின். பின்னர் உயிரிழப்பு.

அனலைதீவில் பம்புக்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வீடு சென்ற குடும்பஸ்தர் 11 நாட்களின் பின்பு பரிதாபகரமாக உயிரிழந்தார். இதன்போது கார்த்திகேசு இரவீந்திரன் என்னும் 47 வயதையுடைய   5ஆம் வட்டாராம் அனலைதீவுச் சேர்ந்த 3 பிள்ளைகளின்...

Popular

spot_imgspot_img