Tamil

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 03 சதவீதத்தால் அதிகரித்து, பீப்பாய் ஒன்றின் விலை 106.50 அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் டபிள்யூ.டி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98...

லஞ்சம், ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மார்ச் 27ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது லஞ்சம் ஊழல் ஒழிப்பு பிரிவு தாக்கல் செய்துள்ள வழக்குடன் தொடர்புடையதாகும். 2015ஆம் ஆண்டில்...

எரிபொருள் நிலையங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டில்

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உருவாகியுள்ள வாகன நெரிசலும் நீண்ட வரிசைகளையும் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பொது மக்கள் தேவையற்ற...

அரசு ஊழியர்களுக்கு “Work From Home” நடைமுறை

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையாக, அரசுத் துறையின் சில ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியில் ஈடுபடுத்தும் “Work From Home” நடைமுறையை அமல்படுத்துவதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக பொது நிர்வாக, மாகாண சபைகள்...

மீண்டும் QR முறை – அரசு அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோக பாதைகள் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவதும், நாட்டில் எரிபொருள் தேவையும் அசாதாரணமாக அதிகரித்து வருவதும் காரணமாக நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பை...

Popular

spot_imgspot_img