பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும பாராளுமன்ற அவையில் இருந்த போது செங்கோலை தொட்டதன் காரணமாக 4 வாரங்களுக்கு பாராளுமன்ற சேவையை இடைநிறுத்துவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சபைக்குள் இருக்கும் போது செங்கோலை தொடுவது பாரிய...
இஸ்ரேல் மற்றும் காஸா போரை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
“இஸ்ரேல் மற்றும் காஸாவில் நிலவும் நெருக்கடி நிலை...
விடுதலைப் புலிகளின் (தமிழீழ விடுதலைப் புலிகள்) மறுமலர்ச்சியை ஆதரித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்ததாக கூறப்படும் கருத்து தொடர்பான வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை முன் நிறுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய அரசியல் தலையீடுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக...
1. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கிட்டத்தட்ட அனைத்து மருந்துகளையும் தனியாரிடமிருந்து வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க...