Tamil

நாளைமுதல் கடவுசீட்டுக்கு விண்ணப்பிக்கும் பிரதேச செயலகங்கள் குறித்த தகவல் வெளியானது!

குடிவரவு குடியகல்வு திணைக்களம், பொதுமக்கள் கடவுச்சீட்டை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் முறையை நாளை முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்...

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் ஆராய மாகாண கல்வி செயலாளர் உத்தரவு!

முறையற்ற ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் ஆராய நாளை மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகள் அட்டனில் விசாரணை நடத்துவர் என காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி...

நாமல் செல்வதால் ஆட்சி கவிழாது – ராஜபக்ஷக்களின் நண்பர் லன்சா கருத்து

நாமல் ராஜபக்ஷவும் ராஜபக்வாதிகளும் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் அரசாங்கம் கவிழாது. எனவே அரசாங்கத்தை கலைக்க வேண்டிய அவசியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கத் தயார்! என்ற தலைப்பில் இன்று...

ஒரே முச்சக்கர வண்டியில் சென்ற 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இன்று (14) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது மாணவர்களும் வண்டியின் சாரதியும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை முடித்து வீடு திரும்பிக்...

ஜனாதிபதிக்கு வந்த உயர் சர்வதேச அழைப்பு

புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கலந்துரையாடல் ஜூன் 22...

Popular

spot_imgspot_img