Friday, May 17, 2024

Latest Posts

ஜனாதிபதிக்கு வந்த உயர் சர்வதேச அழைப்பு

புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாரிஸில் நடைபெற உள்ளது.

உலகளாவிய தலைவர்கள் உச்சிமாநாட்டின் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்ற ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.