Tamil

வன்முறைகள் பரிசளித்த வாழ்க்கை!

'நான்கு வருடங்களுக்கு மேலாக என்னுடைய மகனுடைய மரண சான்றிதழை கூட பெற முடியாத நிலையில் நானும் எனது குடும்பமும் அனாதரவான  நிலையில் வாழ்கின்றோம். வாழ்க்கையே முடிந்து விட்டது.  இனி வாழ எதுவுமில்லை. சொத்து சுகமும்...

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு!

ஏப்ரல் மாதத்தின் முதல் 16 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 56,000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 400,000ம் சுற்றுலா பயணிகள் வரை நாட்டுக்குள் வந்துள்ளனர். இலங்கை...

சுங்கத் தொழிற்சங்க அடாவடிகளை LNW இணையம் அம்பலப்படுத்தியதன் பின் சமூக ஊடகங்களில் பொது மக்கள் சீற்றம்!

“சிவில் அரசாங்கத்தில் நல்ல குணாதிசயங்கள் கொண்ட நபர்கள் இல்லை என்றால் பொது மக்களிடமும் இருக்க முடியாது. அழுக்கு முட்டைகளை வைத்து நல்ல ஆம்லெட் தயாரிக்க முடியாது. - ஆர்.ஜே.ருஷ்தூனி நீங்கள் உண்மையில் அமைப்பு மாற்றத்தை...

அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் வெளியான தகவல்!

அரை சொகுசு பஸ் சேவைகள் எதிர்வரும் மே 31ம் திகதிக்குள் ரத்து செய்யப்படாது. அரை சொகுசு பஸ் சேவையை சூப்பர் சொகுசு அல்லது சாதாரண சேவையாக மாற்றுவது குறித்து முடிவெடுப்பதற்கான அமைச்சரவை உத்தரவுகள்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு!

எதிர்காலத்தில் மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கை சுங்கத்தின் வருடாந்த வருமான இலக்குகள் மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே...

Popular

spot_imgspot_img