Tamil

குஷ் எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த நான்கு வெளிநாட்டினர் கைது!

ஹபரதுவாவில் குஷ் என்று அழைக்கப்படும் 16 கிலோ போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபரதுவாவில் உள்ள ஹிட்டியானகல, தல்பே மற்றும் பிடிடுவா பகுதிகளில் நடந்த மூன்று தனித்தனி சோதனைகளின் போது...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 04.03.2023

1. இலங்கை போன்ற கடனில் உள்ள நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக இருப்பதாக சீன பிரதமர் லீ கெகியாங் கூறுகிறார். அனைத்து தரப்பினரும் "சமமான சுமையை" பகிர்ந்து கொள்ள...

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சபம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்! – வீடியோ

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சபம் நேற்று மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது. இதனை தொடர்ந்து...

தேர்தலுக்கான புதிய திகதி அடுத்தவாரம் நிர்ணயிக்கப்படுமென ஆணைக்குழு அறிவிப்பு!

தேர்தலுக்கான புதிய திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு...

ரூபாயை ஸ்திரப்படுத்தும் மத்திய வங்கியின் நடவடிக்கைக்கு ஹர்ஷ வரவேற்பு!

இலங்கை ரூபாவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் மத்திய வங்கியின் நடவடிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார். மத்திய வங்கிக்கு பாராட்டுக்கள். நாங்கள் முன்வைத்திருந்த சில விடயங்களை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்நிய செலாவணி விகிதத்தை...

Popular

spot_imgspot_img