ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழில் மேற்கொள்ளும் சுதந்திர தின நிகழ்வுகளிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஆகியோர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நகரின் வைத்தியசாலை வீதியில் தமிழ்த்...
இலங்கையில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட செய்யப்பட்ட Hyundai Grand i10, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சிட்டி சென்டரில் இன்று (10) முதல் முறையாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இலங்கையின் அபான்ஸ் ஆட்டோ நிறுவனம்...
இலங்கையின் சனத்தொகையில் 35 வீதமானோர் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் டிசம்பர் மாத ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கிராமப்புறங்களில் 10ல் 9 குடும்பங்களும், தோட்டங்களில் 10ல் 8 குடும்பங்களும்...
தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் திட்டமிட்டபடி 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் உரிமையைப் பாதுகாக்க தேர்தல் ஆணையம் கட்டுப்பட்டிருக்கிறது என்பதை வலியுறுத்துகிறது. கர்னல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தர...
துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில்...