Tamil

தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க முழுமையாக ரணிலுக்கு ஆதரவு : மஹிந்த உறுதிமொழி!

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் தலைவர். அவர் நீண்டகால அரசியல் வரலாற்றைக்கொண்ட தலைவர். அவர் தனது காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்...

கொழும்பில் முக்கிய இரு பிரமுகர்களை கைது!

மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய கூட்டிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு...

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அஜித் பிரசன்னவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னாவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையுடன் 3 இலட்சம் ரூபா...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 24.01.2023

1. தேர்தல்கள் ஆணைக்குழு தனது கட்டிடம், நாற்காலிகள் மற்றும் மேசைகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....

தபால் மூல வாக்களிப்புகான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு!

தபால் மூல வாக்களிப்புகான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த ஜனவரி 05 ஆம்...

Popular

spot_imgspot_img