Tamil

தேர்தல் திகதியை இன்னும் வர்த்தமானியில் வெளியிடாமல் இருப்பது ஏன்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவித்தல் வெளியிடப்பட்ட போதிலும் தேர்தல் திகதி இன்னும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை எனவும் வர்த்தமானி வெளியிடப்படவில்லை எனவும் முன்னாள் மனித உரிமைகள்...

தினேஷ் சாப்டரின் சகோதரனிடம் 40 நிமிடம் சாட்சி பதிவு

தினேஷ் ஷாப்டரின் மூத்த சகோதரர் பிரகாஷ் ஷாப்டர் இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான பிரேத பரிசோதனை சாட்சியங்களை வழங்கினார். இன்று (23) பிற்பகல்...

நானுஓயா வீதியில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவையில் முன்மொழிவு!

நானுஓயா வீதியில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவையில் முன்மொழிவு! நுவரெலியா நானு ஓயா குறுக்கு வீதியில் கடந்தவாரம் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அடங்களாக ஏழு பேர் உயிரிழந்திருந்தனர். இன்றைய தினம்...

இலங்கையின் பணவீக்கம் டிசம்பரில் 59.2% ஆக குறைவு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையிலான பணவீக்கம், 2022 நவம்பரில் 65.0% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 59.2% ஆகக் குறைந்துள்ளதாக இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 23.01.2023

1. CoPF இன் தலைமை எம்.பி (டாக்டர்) ஹர்ஷ டி சில்வா, ஆன்லைன் முறைகளைப் பின்பற்றுதல் மற்றும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளைச் சமர்ப்பித்தல் தொடர்பான பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தியதற்காக CPCEC-ஐப் பாராட்டினார். இவை...

Popular

spot_imgspot_img