Tamil

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிக்கை அனுப்ப இந்தியா இணக்கம்

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ், ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி ஆகியோர் கூட்டு ஊடக சந்திப்பில் இன்று(20) கலந்துகொண்டனர். இந்த ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி...

ஜனாதிபதியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பைத் தொடர்ந்து அமைச்சர் அலி சப்ரியுடன்...

தேர்தலுக்கான பணத்தை தேடுவது கடினம் – உச்ச நீதிமன்றுக்கு திறைசேரி அறிவிப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் தேடுவது மிகவும் கடினமாகிவிட்டதாக திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பண முகாமைத்துவம் மிகவும் சவாலான சூழ்நிலையாக மாறியுள்ளதாகவும் அதன் காரணமாக உள்ளூராட்சி...

எம்பி பதவியை இராஜினாமா செய்தார் முஜுபுர் ரஹ்மான்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு நகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான் இன்று காலை தனது பதவியை இராஜினாமா...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 20.01.2023

01. அரசாங்கத்தின் பணப்புழக்க முகாமைத்துவமானது தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிதியளிப்பு வழிகள் தீர்ந்துவிட்ட நிலையில் மிகவும் சவாலானதாக உள்ளது என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன கூறுகிறார். தேர்தலுக்கான கூடுதல் பணத்தை...

Popular

spot_imgspot_img