Tamil

நானுஓயாவில் கோர விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

நுவரெலியா - நானுஓயா பிரதேசத்தில் இன்று (20) இரவு வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று, வேனும் ஒன்றுடன் மோதி இந்த விபத்து...

இந்தியா தொடர்ந்தும் ஆதரவு தர வேண்டும் – சஜித் கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(20) இடம்பெற்றது. இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன்,இலங்கையின் ஒட்டுமொத்த...

85 வயதான எச். எம். ஃபௌசி எம்பியாகிறார்!

முஜிபர் ரஹ்மான் இராஜினாமா செய்ததன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். இதன்படி வெற்றிடமாக உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிக்கை அனுப்ப இந்தியா இணக்கம்

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ், ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி ஆகியோர் கூட்டு ஊடக சந்திப்பில் இன்று(20) கலந்துகொண்டனர். இந்த ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி...

ஜனாதிபதியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பைத் தொடர்ந்து அமைச்சர் அலி சப்ரியுடன்...

Popular

spot_imgspot_img