Tamil

புதிய வெளியுறவுக் கொள்கைகளின் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி!

இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாத்து பரந்த வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்துவதற்கு உதவும் வகையில் புதிய வெளிநாட்டுக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பத்து இலங்கைத் தூதுவர்கள் மற்றும்...

தமிழ் மக்களை ஏமாற்ற முயன்றால் போராட்டம் வெடித்தே தீரும்!

"எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடலாம் என்பதில் எமக்கும் நம்பிக்கையில்லாமல்தான் ஜனாதிபதியுடனான பேச்சில் பங்கேற்கின்றோம். ஆனால், அரசு இந்தக் கால எல்லைக்குள் தீர்வு காண்பதாகக் கூறுகின்றது. எனவே,...

புதிய பெயர் மற்றும் சின்னத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டி!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தர லங்கா சபை, நிதாஹாச ஜனதா சபை உள்ளிட்ட பல கட்சிகள் புதிய கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதுவரை...

இந்திய கடன் திட்டத்தில் இலங்கைக்கு 500 பேருந்துகள் வழங்கிவைப்பு!

2023ஆம் ஆண்டில் பொதுப் போக்குவரத்திற்காக 500 புதிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு கிடைத்த...

கொலை குற்ற சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் ஒருவர் அதிகாலை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தெல்வல - பிடகந்த, உடகரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த டிசம்பர் 18ஆம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தில்...

Popular

spot_imgspot_img