இரண்டு வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் டெங்கு ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் நீலிகா மாளவிகே...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே மரணமடைந்தார். அவருக்கு வயது 82.
கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021...
உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்ட இந்நிலையிலேயே இன்று அதிகாலை அவர்...
இலங்கையில் இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான உள்ளூர் பொறிமுறையை நிறுவுவதற்கு பாதுகாப்புப் படையும் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்குக் காரணம், இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக, குற்றஞ்சாட்டப்படாத இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றச்...
சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் உள்ள 31 தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க...