Tamil

ராஜபக்சக்கள் தலைமையிலேயே அடுத்த ஆட்சி!

"நாட்டு மக்கள் ராஜபக்சக்களை வெறுக்கவே இல்லை. ராஜபக்சக்கள் நாட்டுக்கு அவசியம்." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலேயே அடுத்த அரசு அமையும்...

ரணிலின் சர்வகட்சி கூட்ட அழைப்பை நிராகரித்தது கஜேந்திரகுமாரின் கட்சி

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் பேச்சை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நாளைமறுதினம்...

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் சிவனொளிபாதமலை தரிசனத்தில்!

வார விடுமுறை நாட்களில் மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் அதிகளவான யாத்ரீகர்கள் ஸ்ரீ பாதஸ்தானத்தை தரிசிக்க செல்கின்றனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகையிரதங்களில் அதிகளவான பக்தர்கள் செல்கின்றனர்.பதுளையில் இருந்து செல்லும் புகையிரததில் 90 சதவீதமானவர்கள்...

இதுவே சிறந்த தருணம்! இதனை கைநழுவவிட்டால் இனி ஒருபோதும் இல்லை!!

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சிப் பேச்சுவார்த்தைத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. அதற்காகவே இந்தப் பதிவு. பல தசாப்தங்களாக...

சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் கோதுமை மா தரமற்றது!

சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் கோதுமை மாவு தரமற்றது என பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர் பேக்கரி பொருட்களுக்கு நிலையான கட்டுப்பாட்டு விலை இல்லாததால் பேக்கரி தொழிலில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தென் மாகாண சிறு...

Popular

spot_imgspot_img