Tamil

தேசபந்துவை கைது செய்ய நீதிமன்றத்தில் மனு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், மே 09ஆம் திகதி ...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 11 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது!

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியின் வருமானம் 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. 2021...

இராணுவத்தில் அதிஉச்ச பதவியை அடைந்துள்ள உன்னத வீரன் மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய!

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இலங்கை இராணுவ வரலாற்றில் இராணுவத் தளபதி பதவிக்கு அடுத்தபடியாக முப்படைகளின் பிரதானி பதவியை அடையும் நிலைக்கு இன்றைய தினம் வருகை தந்துள்ளமை பெருமிதம் தருகிறது. அவர் ஜூலை...

அரசியலமைப்பு சபையின் ஆளும் கட்சி பிரதிநிதியாக சாகர நியமனம்

அரசியலமைப்பு சபைக்கான ஆளும் கட்சியின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான போது ஆளும் கட்சியின் எம்பி குழுவிடம் பிரதமர் இதனை...

இந்திய ரூபாயை (INR) வைத்திருக்க இலங்கையர்களுக்கு அனுமதி!

10,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாவை (INR) இலங்கையர்கள் இப்போது பண வடிவில் தமது கைகளில் வைத்திருக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் இலங்கையில் இந்திய ரூபா சட்டப்பூர்வமானதாக இருக்காது. இந்திய...

Popular

spot_imgspot_img