Tamil

அர்ஜுன மகேந்திரனை கைது செய்யுமாறு திறந்த பிடியாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை...

இலங்கை – இந்திய மீனவர்களின் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன? முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கேள்வி

"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனடிப்படையில் குறித்த மனிதாபிமான அணுகுமுறை என்றால்...

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை மின்சார சபைக்கு 150 மில்லியன் டாலர்கள்

இலங்கை மின்சார சபையின் திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட 150 மில்லியன் டொலர் கடன் தொகைக்கான ஒப்பந்தம் இன்று (19) கைச்சாத்திடப்பட்டது. இந்த கடன் தொகையை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இலங்கை மின்சார...

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் இன்று மியன்மார் அகதிகளுடன் கரையொதுங்கிய படகு

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டுப் படகு ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது.அந்தப் படகில் 102 மியன்மார் நாட்டுப் பிரஜைகள் உள்ளனர் எனவும், இதில் 35 பேரளவில் சிறுவர்கள் எனவும், கர்ப்பிணித்தாய்மார்கள்,...

யானை – மனித மோதலைத் தடுக்கஉடனடியாக நடவடிக்கை எடுங்கள் – நாடாளுமன்றில் சத்தியலிங்கம் எம்.பி. கோரிக்கை

வன்னிப் பகுதியில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் அதிகரித்து இடம்பெறும் யானை - மனித மோதல் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Popular

spot_imgspot_img