Tamil

கண்ணாடி கூட்டுக்குள் இருந்து கற்களை வீச வேண்டாம் – முருந்தெட்டுவே

ஜீப் விற்பனை தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர தமக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை எனவும் அவற்றை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முருத்தெட்டுவே...

“இலங்கை உடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் “

இலங்கையுடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், இலங்கையில் சீன ராணுவம் அதிகளவில் குவிக்கப்படுவதால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

விரைவில் ஜனாதிபதித் தேர்தல்

2023ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக முன்னர் செய்தியொன்றில் தெரிவித்திருந்தோம். எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல்...

ஊழியர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

எரிசக்தி துறையில் எரிபொருள் விநியோகம் அல்லது செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய, அத்தியாவசிய...

இசுரு பண்டார விளக்கமறியலில்

பாரிய நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வர்த்தக பங்காளி என அடையாளம் காணப்பட்டுள்ள இசுரு பண்டார நாளை (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நிதிக் குற்றப்பிரிவு எண் 2ல் அவர்...

Popular

spot_imgspot_img