Tamil

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் சஜித் அணி

உயர் பாதுகாப்பு வலயங்களை நியமித்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அரச இரகசிய பாதுகாப்பு...

ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருந்து தப்பினார் ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட...

மட்டக்களப்பு மக்களின் தேவை என்ன? விவரிக்கிறார் சஜித்

“மட்டக்களப்பு மாவட்டத்துக்கென வேறொரு தனியான கால அட்டவனையின் கீழான தனியான விவசாய வலயம் வேண்டு்ம் என்றே இம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதனூடாக இவர்களது உரப் பிரச்சினை தீரும், நெல்லுக்கான விலையில் ஸ்த்தீரத்தன்மை...

முக்கிய செய்திகளின் தொகுப்பு 26/09/2022

1. ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க 2 வருடங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக செயற்பட்டுள்ளார். அதன்படி ஆசிய அபிவிருத்தி வங்கி கூட்டத்தில் கலந்து கொள்ள பிலிப்பைன்ஸின் மணிலா செல்கிறார். அத்துடன்...

ஐ.நா உணவு பாதுகாப்பு விசேட தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜதந்திரி சின்டி மெக்கெய்ன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் மற்றும் அவசர மனிதாபிமான...

Popular

spot_imgspot_img