Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 27/09/2022

1. முன்மொழியப்பட்ட கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை பதில்களை விட அதிகமான கேள்விகளை எழுப்பும் என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ ஏ விஜேவர்தன தெரிவித்துள்ளார். செயல்முறையைத் தடுக்கக்கூடிய அல்லது...

இலங்கைக்கு கனடாவின் ஆதரவு

இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து விடுபட்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்துவதே கனடாவின் நம்பிக்கை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார். பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு கனேடிய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும் அவர்...

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் சஜித் அணி

உயர் பாதுகாப்பு வலயங்களை நியமித்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அரச இரகசிய பாதுகாப்பு...

ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருந்து தப்பினார் ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட...

மட்டக்களப்பு மக்களின் தேவை என்ன? விவரிக்கிறார் சஜித்

“மட்டக்களப்பு மாவட்டத்துக்கென வேறொரு தனியான கால அட்டவனையின் கீழான தனியான விவசாய வலயம் வேண்டு்ம் என்றே இம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதனூடாக இவர்களது உரப் பிரச்சினை தீரும், நெல்லுக்கான விலையில் ஸ்த்தீரத்தன்மை...

Popular

spot_imgspot_img