Tamil

22வது அரசியலமைப்பு திருத்த மசோதா வர்த்தமானியில் வெளியிடு

22வது அரசியலமைப்பு திருத்த மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 22வது திருத்த வரைபுக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதுடன் அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், இந்த...

அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயம்

எரிபொருள் தட்டுப்பாடு நாட்டை முடக்கியுள்ள நிலையில், மக்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர், இதற்கிடையில், டெலிவரிக்கு வாரம் அல்லது பதினைந்து...

இப்படி ஒரு கோழை தேசமாக நாம் இருக்கக்கூடாது-அனுரகுமார திஸாநாயக்க

அரசாங்கத்தை கைப்பற்றி நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண தயார் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “உலகில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய அரசுகளும் ஆட்சியாளர்களும் பதவி விலகுகிறார்கள்....

இனி எந்த நிறுவனமும் இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர முடியும் – பிரதமர் ரணில்

இலங்கைக்கு பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதில் இருந்த ஏகபோகத்தை அரசாங்கம் மாற்றி தற்போது எந்த நிறுவனத்திற்கும் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று...

யாருடைய அதிகாரத்தில் இப்படி நடந்து கொள்கிறார் ?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோ இன்று காலை முதல் பிரதமர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச குடும்பத்தின் நேரடிப்...

Popular

spot_imgspot_img