Tamil

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பாக அமைச்சர் தம்மிக்க பெரேரா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்!

01. வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கு தனி பிரிவு திறக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் நபர்களுக்கான கடவுச்சீட்டுகளை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையாக கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கு தனியான பிரிவு ஒன்றைத் திறக்க...

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு-அமைச்சர் தம்மிக்க பெரேரா

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்பில் அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஒரு நாள் சேவையின் கீழ்...

“ஒரு நாடு, ஒரே சட்டம்” தயார் நிலையில்

“ஒரு நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று (29) கையளிக்கப்பட்டது. செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட செயலணி உறுப்பினர்கள்...

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் குழு மோதல்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அத்துடன், அங்கிருந்து 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

குளத்தில் தவறி விழுந்து 03 வயது சிறுவன் பலி

வீட்டு முன்னால் உள்ள குளத்தில் தவறி விழுந்து 03 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.நேற்று (28) மாலை பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகெலே காட்டின் மேல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த...

Popular

spot_imgspot_img