Tamil

மின்வெட்டுக்கு அனுமதி

நாடளாவிய ரீதியில் நாளை (10) முதல் இரண்டு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு, பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரையில் 45 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும், மிகுதி...

வவுனியாவில் அதிகரித்து வரும் போதை ஆசாமிகளின் அட்டகாசம்

வவுனியா நகரப்பகுதியில் மது போதையில் இளைஞர் குழு ஒன்று தனியார் நிறுவன ஊழியரை தாக்கியதில் குறித்த ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று பகல் (08.01) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருப்...

சீன வெளிவிவகார அமைச்சரை விமான நிலையத்தில் வரவேற்றார் நாமல்

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்தடைந்தார். 18 பேர் கொண்ட தூதுக்குழுவினருடன் விசேட விமானத்தில் நேற்று இரவு 08.20 மணியளவில் கட்டுநாயக்க...

நாட்டு மக்களை பிரித்து ஆட்சிக்கு வந்தவர்களால் அதிகாரத்தில் நீடிக்க முடியாது – சஜித்

இணையவழிக் கல்விக்காக தொலைபேசி வசதியில்லாத எண்ணிலடங்கா பிள்ளைகள் உள்ள நாட்டில் அந்தச் சிறுவர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாரபட்சமின்றி குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்...

இராணுவத்தை பயன்படுத்தி சேனத பசளைத் திட்டத்தை முன்னெடுப்பேன் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

இராணுவத்தினரை பயன்படுத்து சேதன பசளைத் திட்டம் முன்னெடுக்கபபடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சேதன பசளை குறித்து விவசாயிகள் முறையாக தௌிவுபடுத்தப்படாமையே பிரச்சினைக்கு காரணம் என அவர் கூறினார். சியம்பலாண்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில்...

Popular

spot_imgspot_img