Tamil

எழுத்தாளர் சு .வில்வரெத்தினத்தின் 15 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புங்குடுதீவு நடைபெற்றது

ஈழத்தின் மூத்த எழுத்தாளர்  நாட்டுப்பற்றாளர் அமரர் .  சு .வில்வரெத்தினம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் பிரபல எழுத்தாளர் நிலாந்தன் தலைமையில்  புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெற்றது . சூழகம் அமைப்பினரும்...

யாழில் இடம்பெறும் விக்கிரகங்கள் திருட்டுக்களை நிறுத்த உதவுமாறு யாழ்.மாவட்ட தளபதியிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் கோரிக்கை

யாழ்ப்பாணத்திலிருந்து இந்து ஆலய விக்கிரகங்கள் திருடப்படுவதையும் கடத்தப்படுவதையும் நிறுத்த நடவடிக்கை எடுங்கள்” என யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள இராணுவத் தளபதியிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் கோரிக்கை...

பாம்பு கடித்தவர் 10 நாட்களின். பின்னர் உயிரிழப்பு.

அனலைதீவில் பம்புக்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வீடு சென்ற குடும்பஸ்தர் 11 நாட்களின் பின்பு பரிதாபகரமாக உயிரிழந்தார். இதன்போது கார்த்திகேசு இரவீந்திரன் என்னும் 47 வயதையுடைய   5ஆம் வட்டாராம் அனலைதீவுச் சேர்ந்த 3 பிள்ளைகளின்...

பிரபாகரனை தமிழ் மக்கள் பயங்கரவாதியாக பார்க்கவில்லை . சுரேஸ் பிரேமச்சசந்திரன்

இலங்கை அரசு பிரபாகரனை பயங்கரவாதியாக பார்த்தாலும், தமிழ் மக்கள் அவரை அவ்வாறு பார்க்கவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருவருக்குப் பேராசிரியர் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் மேலும் இரண்டு பேருக்குப் பேராசிரியர் பதவியை வழங்குவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. பகிரங்க விளம்பரத்துக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்காக விண்ணப்பித்த யாழ். போதனா வைத்தியசாலை உளநல மருத்துவ...

Popular

spot_imgspot_img