மன்னார் பிரதேச சபையின் 2022ஆம. ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டது.
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மோசடிக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு முன்னாள் ஆளுநரின் விசாரணையின் பின்பு பதவி பறிக்கப்பட்டபோதும் தற்போதைய...
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி 3, 2022 அன்று துபாயில் நடைபெறவுள்ள குளோபல் எக்ஸ்போ 2020 எக்ஸ்போவில் பிரதம அதிதியாக...
புதிய பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்துள்ள நிலையில் 2022 ஜனவரி 18 ஆம் திகதி புதிய...
தமிழ் நாட்டில் போலி சாமியார்களுக்கு பஞ்சமில்லை… தெருவுக்கு தெரு இன்ஜினியரிங் கல்லூரி இருப்பது போலவே ஆன்மீக குருக்களும் முளைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலனோர் போலியானவர்களே.
மனிதனுக்கு ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான...
இலங்கை தமிழ், சிங்கள சினிமா நடிகை சகோதரி நிரஞ்சனி சண்முகராஜா அவர்களுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது!
இலங்கை அரசினால் அண்மை காலத்தில் தமிழ் திரைக் கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள...