நாட்டில் டொலர் பிரச்சினை மிகவும் மோசமாக மாறியுள்ளது. அதன் சுமையை மக்கள் சுமக்க முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேடமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், வேலைவாய்ப்பு...
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் பிரபல வர்த்தகரான சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
21 வாக்குகளை பெற்று அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம்...
ஜா-எல நகர சபையின் தலைவரினால் சமர்பிக்கப்பட்ட எதிர்வரும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தலைவர் உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஐவர் மாத்திரம் வாக்களித்ததோடு எதிராக 10 பேர்...
கல்வி அமைச்சு மற்றும் அறநெறிப் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்குமார் கல்வி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, புத்தபெருமானின் வாழ்க்கை மற்றும் பௌத்தத்துடன் தொடர்புடைய பல்வேறு ஸ்தலங்கள் மற்றும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு,...
தெருவில் வசித்து வந்த நாயினுடைய ஆண் உறுப்பை மர்ம நபர் வெட்டி துண்டாக வீசிய கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கள்ளக்காதல் விவகாரத்தில் அல்லது உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய கணவர்களின் ஆண் உறுப்புகளை பெண்கள் துண்டாக்கிய...