Tamil

சிறுபான்மை தமிழ் கட்சிகளின் முயற்சியில் திடீர் திருப்பம்!

சிறுபான்மை தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்ப தயாரித்த ஆவணத்தை இறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை இலங்கை தமிழரசு கட்சி நிராகரித்துள்ளமையாகும். இலங்கை தமிழரசுக்கட்சி மீள் திருத்தப்பட்ட...

சிங்கள பௌத்தர்களை பாதுகாப்பேன் – ஜனாதிபதி

அவமானங்களை தாங்குவதற்கான பலம் தனக்குள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தன்னை அவமதிப்பவர்கள் தான் நாட்டிற்கு ஆற்றிய சேவையில் சிறிதளவை கூட செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற அன்றைய...

அரசாங்கம் பதவி விலகி வீடு செல்ல வேண்டும்

அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒவ்வொரு நேரத்திற்கு வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அரசாங்கத்தில் ஒருவர் இராஜினாமா செய்யப்போவதாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் செய்ய வேண்டியது முழு அரசாங்கமும் விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என...

பரந்தனில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனிற்கு நீதி வேண்டிப் போராட்டம்

கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனிற்கு நீதி கோரி பரந்தன் சந்தியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பரந்தன் சந்தியில் புது ஆண்டு தினத்தில்குணரட்னம் கார்த்தீபன்  என்னும் 24 ...

இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே பதுக்கி வைத்திருந்த 875 கிலோ மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு இரவில்  கடத்துவதற்காக தமிழ்நாடு   மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த 875 கிலோ மஞ்சளை தமிழ்நாடு   பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தமுழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு  கடத்துவதற்கு  மஞ்சள்...

Popular

spot_imgspot_img