தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கொலன்னா பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டின் முதல் வாசிப்பு நேற்று தோற்கடிக்கப்பட்டது.
நேற்று காலை தொடங்கிய கொலன்னா பிரதேச சபையின் மாதாந்திர அமர்வின் போது பட்ஜெட்...
இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி நிகழ்வு, "ஒற்றுமையின் எதிரொலிகள்" என்ற தலைப்பில், 2025 அக்டோபர் 30 ஆம் தேதி காலி முகத்திடலில் நடைபெற்றது, இது இலங்கையில்...
ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை அச்சுறுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் கட்சியின் ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹிங்குராக்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட...
சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கிரிபத்கொடையில் இருந்து 10 பேர் கொண்ட குழு சிலாபத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச்...
இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை பெங்களூருவில் சந்தித்து கலந்துரையாடினார்.
இது குறித்து செந்தில் தொண்டமான் கூறுகையில்,
“கர்நாடக துணை முதல்வர் டி.கே....