ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி வடக்கு - கிழக்கில் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், இன்று அம்பாறை - திருக்கோவில் பகுதியில் துண்டுபிரசூரம் வழங்கும் நடவடிக்கையில்...
இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் பேரன் ருக்மன் சேனாநாயக்க காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 76.
தனது உறவினரான டட்லி சேனாநாயக்கவின் மரணத்தின் பின்னர் தெதிகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய ருக்மன் சேனாநாயக்க...
2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பெறப்பட்ட மொத்த தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 900ஐ தாண்டியுள்ளது.
நேற்று (23) மாலை 4.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் 65 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும், ஐக்கிய மக்கள் சக்தி பதவியிலிருந்தும் இராஜினாமா செய்த தலதா அத்துகோரள, நாளை (25) நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 28ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...